மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹோஷங்கபாத் மாவட்டத்தை அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் வான்வழியாக ஆய்வு செய்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அதிக அளவில் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாத மழை பெய்த காரணத்தால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்தவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில் இந்த வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மத்திய பிரதேச மீட்பு படையினர் விரைந்து செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள மத்திய பிரதேசத்தின் ஹோஷங்கபாத் மாவட்டத்தை அம்மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வான்வழியாக இன்று ஆய்வு செய்துள்ளார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…