மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹோஷங்கபாத் மாவட்டத்தை அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் வான்வழியாக ஆய்வு செய்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அதிக அளவில் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாத மழை பெய்த காரணத்தால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்தவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில் இந்த வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மத்திய பிரதேச மீட்பு படையினர் விரைந்து செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள மத்திய பிரதேசத்தின் ஹோஷங்கபாத் மாவட்டத்தை அம்மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வான்வழியாக இன்று ஆய்வு செய்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…