Categories: இந்தியா

‘பீம் ஆர்மி’ தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு

Published by
Dinasuvadu Web

உதித்திரப்பிரதேசத்தில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் காரில் சென்று கொண்டிருந்தபொழுது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளார்.சிறிதளவு காயத்துடன்  மீட்கப்பட்ட ஆசாத்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசாத் சஹாரன்பூரில் அவரது  ஆதரவாளர் ஒருவர்  வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு திரும்பியபொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக என்று எஸ்எஸ்பி டாக்டர் விபின் தடா ANI இடம் கூறினார்.

இது பற்றி ஆசாத் செய்தி நிறுவனமான ANI யிடம் தெரிவிக்கையில் ,  தாக்கப்பட்டபோது காருக்குள் அவரது தம்பி உட்பட ஐந்து பேர் இருந்தனர் என்றும்,தாக்குதல் நடத்தியவர்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனது மக்கள் அவர்களை [தாக்குதல் செய்தவர்களை] அடையாளம் கண்டுகொண்டனர்,” என்று தெரிவித்தார்.

Published by
Dinasuvadu Web

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

8 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

8 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

10 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

10 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

12 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

13 hours ago