இந்தியாவிற்கு 3,800 கோடியை கடனாக அளிக்கும் சீனாவின் AIIB வங்கி

Published by
Castro Murugan

இந்தியா கொரோனா வைரஸுக்கு எதிராக கடுமையாக போராடி வரும் சூழ்நிலையில் சீனாவின் ஆதரவு பெற்ற வங்கி இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது .சீனாவில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் AIIB வங்கி  500 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3,800 கடன் உதவி அளித்துள்ளது .

இதன் மூலம் இந்தியா கொரோனா க்கு எதிராக போராடவும் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும் இது உதவும் என்று AIIB தெரிவித்துள்ளது. இது உலக வங்கியால் ஒருங்கிணைக்கப்படும், மருத்துவ உபகரணங்கள் வாங்குதல் மற்றும் ஆராய்ச்சிக்கு துணைபுரியும் என்று கூறியுள்ளது.

இந்த கடன் 10 பில்லியன் டாலர் நிதி வசதியின் ஒரு பகுதியாகும், இது பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு தொற்றுநோயை சமாளிக்க உதவும் என்று AIIB அறிவித்துள்ளது.

Published by
Castro Murugan

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

1 hour ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

2 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 days ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago