டெல்லியில் உள்ள உணவகங்களில் சீன பொருட்கள் பயன்படுத்தப்படமாட்டது.
லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் மீது சீனா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, சீனாவிற்கு எதிராக இந்திய மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இதனால், சீன பொருட்களை புறக்கணிக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள உணவகங்களில் சீன பொருட்கள் பயன்படுத்தப்படமாட்டது என டெல்லி தங்கும் விடுதி மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், ஓட்டல்களில் சீன நாட்டை சேர்ந்தவர்கள் தங்குவதற்கு அறை வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…