இந்திய மற்றும் சீனா படைகள் தாக்குதல் தொடர்பாக ராணுவ படைப் பிரிவு லெப்டினட் ஜெனரல் இடையிலான மூன்றாவது பேச்சுவார்த்தை காலை 11 மணிக்கு கிழக்கு லடாக்கில், சீன எல்லையில் உள்ள சுஷுலில் தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 11 மணி வரை நீடித்தது என்று இராணுவ வட்டாரங்கள் ஜூலை 1 -ம் தேதி தெரிவித்தன. முதல் இரண்டு சுற்றுகள் மோல்டோவில் நடைபெற்றன.
இந்த, பேச்சுவார்த்தை போது கால்வான் பள்ளத்தாக்கு, பான்காங் டெசோ உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து சீன ராணுவம் உடனடியாக வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லடாக் எல்லையில் சீன படைகள் சுமார் 2 கி.மீ. அளவிற்கு சீன படைகள் பின் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணுவ கமாண்டர் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை எதிரொலி சீன படைகள் பின் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…