ஜம்மு காஷ்மீருக்கு வந்தது எனது வீட்டுக்கு வந்தது போல உள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அங்கு பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் மக்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள் எனவும், நான் ஒரு காஷ்மீர் குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு-காஷ்மீருக்கு வந்துள்ளது எனது வீட்டுக்கு வந்தது போல உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், காஷ்மீரிலுள்ள எனது சகோதரர்களுக்கு நான் பல நலத்திட்ட உதவிகளை செய்வேன் என உறுதி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீர் தனது இதயத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் உள்ள சகோதரத்துவத்தை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் உடைக்க முயற்சிக்கிறார்கள். இதனால் நான் வேதனைப்படுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…