Rahul Gandhi defamation case. [Image Source : PTI]
ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தையொட்டி நாளை ஸ்ரீபெரும்பத்தூர் வரவிருந்த ராகுல் காந்தியின் பயணம் ரத்து.
ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி நாளை (மே21) ஸ்ரீபெரும்புதூர் வரவிருந்த ராகுல் காந்தியின் பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்க இருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் ரத்து செய்யப்படுவதாக என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தி பெங்களூரு வந்தடைந்தனர். பதவியேற்பு விழாவிற்கு பெங்களூரு வந்த ராகுல், பிரியங்காவை டிகே சிவகுமார் வரவேற்றார். இந்த நிலையில், நாளை ஸ்ரீபெரும்புதூர் வரவிருந்த ராகுல் காந்தியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…