NEET -Congress [File Image]
ஹரியானா : அம்பாலாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் இளைஞர்கள், நடை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சேத்தன் சவுகான் தலைமையில், இளைஞர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், மாணவர்களை போலீசார் கைது செய்தனர். நாட்டின் கல்வி முறையை அரசால் நடத்த முடியாதபோது, பாஜக அலுவலகத்தையும் நடத்தக் கூடாது என்று காங்கிரஸ் கமிட்டி செயலாளர் தெரிவித்தார்.
மறுபுறம், ஹரியானாவின் பிவானி பகுதியிலும், யுஜிசி நெட் தேர்வு ஊழல் மற்றும் எச்.சி.எஸ் ஆட்சேர்ப்பு ஊழல் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் நகரில் ஊர்வலமாகச் சென்று, நகரம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியது.
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…