பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் அக்டோபர் 28-ம் தேதி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, பீகார் சட்டமன்றத்தில் 243 இடங்களில் ராஷ்டிரிய ஜனதா தளம் 144 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும், இடது கட்சிகள் 29 இடங்களிலும் போட்டியிடும்.
அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6, சிபிஐ எம்எல் கட்சி 19 போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…