இந்தியாவில் கொரோனா வைரசால் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9152 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 308 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் 857 பேர் வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 1985, டெல்லியில் 1154, தமிழ்நாடு 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வராத நிலையில், முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, நாகாலாந்து மாநிலம் திமாபூரை சேர்ந்த நபர், கொல்கத்தா சென்று திரும்பியுள்ளார். பின்னர் கொரோனா அறிகுறியுடன் நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்மூலம் இந்தியாவில் 32 மாநிலங்கள் கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…