இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் அறிமுகமான கொரோனா மருந்து.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கொரோனாவின் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்தியாவில் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரெம்டாக் என்ற பெயரில் ரெம்டெசிவிரை அறிமுகப்படுத்தியதாக மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலா
இதுகுறித்து ஜைடஸ் காடிலா தாக்கல் செய்துள்ள ஒழுங்குமுறை அறிக்கையில், ‘100 மி.கி அளவு கொண்ட அந்த மருந்தின் விலை ரூ.2,800 ஆக நிர்ணயிக்கப்பட்ட ரெம்டாக், இந்தியாவில் மிகவும் மலிவு விலையிலான ரெம்டெசிவிர் பிராண்டாகும்.’ என்று தெரிவித்துள்ளார்.
நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு குழுவின் வலுவான விநியோக சங்கிலி மூலம் இந்த மருந்து இந்தியா முழுவதும் கிடைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…