ஆந்திரமாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளத்தில் தற்போது ஜி.எஸ்.எல்.வி எஃப் -10 ராக்கெட் பணிகள் நிறுத்தப்பட்டு, விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா உலகம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 1,37,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையெடுத்து தற்போது கொரோனா இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவாமல் இருக்க மத்திய , மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
பல மாநிலங்களுக்கு பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…