கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த மார்ச் 27- ஆம் தேதி முதல் ஏப்ரல் 9 – ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், பொதுத்தேர்வு ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை நடந்த அம்மாநில அரசு முடிவு செய்தது. மொத்தமாக 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், கர்நாடகாவில் நேற்றுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…