இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியது

Published by
Venu

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இந்தியாவில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 33,050  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,074 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே 8,325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 432 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1593 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் மற்றும் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்.!

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் மற்றும் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்.!

சென்னை : தமிழ்நாட்டிற்கு மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம்…

5 minutes ago

நார்வே செஸ்: வெறும் 0.5 புள்ளிகள் வித்தியாசம்., மேக்னஸ் கார்ல்சன் முன்னிலை.! பின் தங்கிய குகேஷ்..,

 ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி நடைபெற்று…

35 minutes ago

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு – RBI அதிரடி.!

டெல்லி : இந்தாண்டில் 3-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி (RBI) குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின்…

2 hours ago

கார் விபத்தில் சிக்கிய மலையாள நடிகர் டாம் சாக்கோ… தந்தை உயிரிழந்த சோகம்.!

தர்மபுரி : பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சென்ற கார் விபத்தில் சிக்கியதாகவும், இதில் அவரது தந்தை…

2 hours ago

“ட்ரம்ப் நன்றி கெட்டவர்., நான் இல்லாவிட்டால் தேர்தலில் தோற்றிருப்பார்” – ட்ரம்பை விளாசிய மஸ்க்.!

வாஷிங்டன் : அமெரிக்காவில் புதிய வரிக்குறைப்பு மசோதா விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை…

3 hours ago

கூட்ட நெரிசல் விவகாரம்: எச்சரிக்கையை மீறி கொண்டாட்டம்.., இறுதியில் நடந்த விபரீதம்.!

கர்நாடகா : ஐபிஎல்-லில் வெற்றி பெட்ரா ஆர்.சி.பி அணி, வெற்றியின் கொண்டாத்தின்போது நேற்றைய தினம் நடந்த சின்னசாமி மைதானம் அருகே…

15 hours ago