கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரசால் தற்போது அரசியல் பிரமுகர்களும், பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில், இன்று காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டபோது கொரோனா உறுதி செய்யப்பட்டது. முதலமைச்சர்களின் தலைமையில், எனது துறை உட்பட அரசின் அனைத்து துறைகளும் கொரோனாவிற்கு எதிராக கடுமையாக உழைத்து வருகின்றன.
“கொரோனா வைரஸ் தோன்றிய காலத்திலிருந்து, 30 மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்காக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது,” என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…