ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த கூட்டம் ஒன்றில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ஈரானில் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்து கொண்டனர். அதில், ஈரானில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரானில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் மூலம் சி -17 குளோப்மாஸ்டர் III என்ற போக்குவரத்து விமானம் தயாராகிறது. இந்த விமானம் இன்று புறப்படுவதாக உள்ளது. இது தொடர்பாக ஈரான் அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், குளோப்மாஸ்டர் விமானம், நேற்று இரவு 8.30 மணிக்கு காசியாபாத்திலிருந்து கிளம்பி சென்றது. இன்று அதிகாலை 2 மணிக்கு தெஹ்ரான் செல்லும் விமானம், அங்கிருக்கும் இந்திய பயணிகளை அழைத்துக் கொண்டு, 4.30 மணிக்கு இந்தியா கிளம்பும். காலை 9.30 மணிக்கு விமானம் காசியாபாத் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிக்கியுள்ளோரின் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…