மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கொரோன குறித்த பீதியில் தொடர் சரிவை கண்டுள்ள இந்திய பங்குச்சந்தை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3,100, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 930 புள்ளிகளுக்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு தொடர்கிறது என ஆய்வு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை பரவுவதை உலகளாவிய தொற்றுநோய் என்று அறிவித்த நிலையில், இந்த கொரோனா வைரஸால் உலகளவில்,4,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 119,400 க்கும் மேற்பட்டோர் இந்த கொடூர வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை, கொரோனாவால் இதுவரைக்கும் இந்தியாவில் 73 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…