கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவேற்றுள்ளார் அதில், நான் அறிகுறி இல்லா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுளேன். தற்போது வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுவருகிறேன். மேலும் வீட்டிலிருந்து பணிபுரியும் எனது கடமைகளை நான் தொடர்ந்து செய்வேன்.
இந்நிலையில் என்னை தொடர்பு கொண்ட அனைவரும் கொரோனா தொற்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…