மணிப்பூர் சுகாதாரத்துறை மந்திரி எல் ஜெயந்தகுமாரின் உறவினர் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் பிஷும்தோங் பகுதியில் உள்ளவர்கள்.
நேற்று ஜெயந்தகுமார் ஒரு பேஸ்புக் பதிவில், கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான இந்த முக்கியமான போராட்டத்தின் போது, எனது உறவினர்களில் ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எனது அலுவலக ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்க ளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், நானும் எனது ஊழியர்களும் அனைவரும் கொரோனா நெகடிவ் என வந்தது. ஆனால், அதில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது என கூறினார். மேலும், சுகாதாரத் துறையால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும். பீதி அல்லது கவலைப்பட ஒன்றுமில்லை.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக நாம் ஒற்றுமையாக போராட முடியும் என்பதை வெளிப்படுத்திய அமைச்சர், வீட்டிலேயே இருக்கவும், முகமூடி அணியவும் வலியுறுத்தினார்.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…