மணிப்பூர் சுகாதாரத்துறை அமைச்சரின் உறவினர்களுக்கு கொரோனா.!

Published by
murugan

 மணிப்பூர் சுகாதாரத்துறை மந்திரி எல் ஜெயந்தகுமாரின் உறவினர் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் பிஷும்தோங் பகுதியில் உள்ளவர்கள்.

நேற்று ஜெயந்தகுமார் ஒரு பேஸ்புக் பதிவில், கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான இந்த முக்கியமான போராட்டத்தின் போது, எனது உறவினர்களில் ஒருவர் கொரோனா  உறுதி செய்யப்பட்டது. இதனால், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எனது  அலுவலக ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்க ளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில்,  நானும் எனது ஊழியர்களும் அனைவரும் கொரோனா நெகடிவ் என வந்தது. ஆனால், அதில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது என கூறினார். மேலும், சுகாதாரத் துறையால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும். பீதி அல்லது கவலைப்பட ஒன்றுமில்லை.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக நாம் ஒற்றுமையாக போராட முடியும் என்பதை வெளிப்படுத்திய அமைச்சர், வீட்டிலேயே இருக்கவும், முகமூடி அணியவும் வலியுறுத்தினார்.

Published by
murugan

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

27 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

1 hour ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

2 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 hours ago