ராணுவத்தை குறிவைத்த கொரோனா ! சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
டெல்லியில் நேற்று (ஏப்.28) ஒரே நாளில் 12 சி.ஆர்.பி.எஃப் ஜவான்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்ட சிஆர்பிஎஃப் ஜவான்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். 31-வது பட்டாலியன் படைப்பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்த நிலையில் சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு ராணுவத்தின் முதல் கொரோனா உயிரிழப்பாகும்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…