ராணுவத்தை குறிவைத்த கொரோனா ! சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
டெல்லியில் நேற்று (ஏப்.28) ஒரே நாளில் 12 சி.ஆர்.பி.எஃப் ஜவான்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்ட சிஆர்பிஎஃப் ஜவான்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். 31-வது பட்டாலியன் படைப்பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்த நிலையில் சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு ராணுவத்தின் முதல் கொரோனா உயிரிழப்பாகும்.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…