உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் தீவிரமாக பரவிவருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாய் 4,213 பேருக்கு கொரோனா தொற்று ஊறுதியாகியதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் தாக்கத்தால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1159 ஆக உயர்ந்துள்ளதாகவும், குணமடைந்தோரின் விகிதம் 31.15% ஆக உள்ளது. மேலும், கொரோனா தொற்று ஊறுதியாராரின் எண்ணிக்கை 67,152 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…