உலக முழுவதும் 127 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா, தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை பாத்தித்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. மேலும், டெல்லி மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்தும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதித்த மாநிலங்கள், ஆந்திரா 01, டெல்லி 07, ஹரியானா 14, கர்நாடகா 06, கேரளா 22, மகாராஷ்டிரா 32, பஞ்சாப் 1, ராஜஸ்தான் 4, தமிழ்நாடு 01, தெலுங்கானா 03, ஜம்மு-காஷ்மீர் 02, லடாக் 03, உத்தரபிரதேசம் 13, உத்தரகண்டம் 01 என 17 வெளிநாட்டவர் உள்பட இந்தியாவில் மொத்தம் 110 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையே, நேற்றிய நிலவரப்படி, உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,735 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,53,517 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டும் 3,204 உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 048 ஐ எட்டியுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…