நாளை முதல் மே மாதம் தொடங்குகிறது. இந்த மாதத்தில் சூரியனின் உக்கிரம் சற்று அதிகமாக இருக்கும் இந்த கோடைகாலத்தில் அதிலிருந்த தப்ப பல வழிகளில் மக்கள் வெப்பத்தை தனித்து வருகின்றனர். ஆனால் தற்போது நிலவுவது கொரோனா காலம் ஆகும்.
கோடை காலம் என்றாலே அனைவரும் கோடை வெப்பத்தை தவிர்க்க எல்லோரும் குளிர்சாதனப் பெட்டிகளை (ஏ.சி. எந்திரங்கள்) இயக்கி, சில்லென்ற குளிரில் நமது உடலை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள விரும்புவோம். ஆனால் தற்போது பேரழிவு உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவி வருகிற இந்த சூழ்நிலையில், ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் உள்ள ஏ.சி. எந்திரங்களை 24 டிகிரி முதல் 30 டிகிரி என்ற அளவில் வைத்துக்கொள்ளுமாறு குளிர்சாதனங்களை பயன்படுத்தும் மக்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேபோல ஈரப்பதத்தின் அளவையும் 40 முதல் 70 சதவீதத்துக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுரைகள் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்குத்தான் என்பதை புரிந்து கொண்டு மக்கள் இந்த அறிவுரையை ஏற்று நடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…