கார் வாங்குவதற்காக பிறந்த குழந்தையை விற்ற தம்பதியினர்.
உத்திரபிரதேசத்தில், கண்ணாஜ் மாவட்டத்தில் கார் வாங்குவதற்காக பிறந்த குழந்தையை ஒரு தம்பதியினர் தொழிலதிபருக்கு விற்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் வழி தாத்தா, திர்வா கோட்வாலி காவல் நிலையத்தை புதிதாக பிறந்த மகனை ஒரு தொழிலதிபருக்கு ஒன்றரை லட்சத்துக்கு விற்றுள்ளதாக அந்த குழந்தையின் பெற்றோர் மீது புகார் அளித்துள்ளார்.
தாத்தா, பாட்டி அவர்களின் புகாரின் அடிப்படையில், மூன்று மாத குழந்தையை குர்ஷாஹைகஞ்ச் சார்ந்த தொழில் அதிபருக்கு ஒன்றரை லட்சத்துக்கு, நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்காக விற்கப்பட்டது என்று போலீசார் அறிந்து கொண்டனர். மேலும், இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கோட்வாலி ஷைலேந்திர குமார் கூறுகையில், குழந்தை இன்னும் தொழிலதிபர் வசம்தான் உள்ளது. மேலும் அந்தப் பெண்ணையும் அவரது கணவரையும் காவல்துறையினர் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…