பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்காலிகமாக கோவிஷீல்ட் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக இந்த வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகளில் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பரிசோதனையில் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராசெனேகா இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட்.
இந்த கோவிஷீல்ட் பரிசோதனை பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீரம் நிறுவனம் சார்பில் இந்தியாவில் பல இடங்களில் பரிசோதனை நடைபெற்றது. பல நாடுகளில் பக்க விளைவு காரணமாக பல நாடுகளில் கோவிஷீல்ட் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மருந்தால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்காலிகமாக கோவிஷீல்ட் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. இதில், சென்னையில் இரண்டு மருத்துவமனையில் 300 பேருக்கு கோவிஷீல்ட் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…