திரையரங்குகளில் 50%க்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுடலுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடை உள்ள நிலையில், மேலும் நீட்டித்துள்ளது மத்திய அரசு.
இந்த ஊரடங்கு தளர்வில் திரையரங்குகள் 50%க்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே, 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 50%க்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…