கொரோனாவை முழுமையாக நீக்குவதற்கு மத்திய அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன? – ராகுல் காந்தி கேள்வி.!
இந்தியா முழுவதும் என்ன காரணத்திற்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதோ அது முழுமையாக தற்போது தோல்வி அடைந்துள்ளது என்று ராகுல் காந்தி காணொளி மூலம் நிபுணர்களிடம் தெரிவித்துள்ளார். நாடு சந்தித்து வரும் அனைத்து பிரச்சனைகளும் பொது முடக்கம் தோல்வி அடைந்ததை காட்டுகிறது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்தையும் திறந்து விடும் அளவுக்கு வந்திருக்கிறோம். கொரோனாவை முழுமையாக நீக்குவதற்கு மத்திய அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அரசு அறிவித்தது கடன் திட்டங்களாகவே உள்ளது என்றும் மக்களுக்கு உடனே தேவை நிதிதான், கடன் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…