Categories: இந்தியா

தீவிரம் எடுக்கும் பிபர்ஜாய் புயல்…இந்தியா, பாகிஸ்தானில் இருந்து 170,000 பேர் வெளியேற்றம்.!!

Published by
பால முருகன்

பிபர்ஜாய் புயல் காரணமாக இந்தியா, பாகிஸ்தானில் இருந்து பொதுமக்கள் 170,000 பேர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பிபர்ஜாய் புயல்

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட பிபார் ஜாய் புயலானது  நேற்று (14.06.2023) வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று மாலை 5.30 மணி அளவில் குஜராத்தின் சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே  கரையை கடக்கவுள்ளது.

170,000 பேர் வெளியேற்றம்

இந்த நிலையில், புயலின் காரணமாக நிலச்சரிவு, கனமழை பெய்வதால் வெல்லம் என பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால்  முன்னெச்சரிக்கையாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள 170,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நலியாவில் உள்ள தங்குமிடத்திற்கு சென்றனர்.

 

 

Published by
பால முருகன்

Recent Posts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

27 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

1 hour ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

1 hour ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

1 hour ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago