கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 873 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 19 பேர் இறந்துள்ளனர்.
கொரோனாவால் குணமடைந்தவர்கள் 79 பேர் இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை சரி செய்வதற்கு சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ,தொழிலதிபர்கள் என பலர் மாநில அரசின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க நிதி வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.தோனியின் இந்த உதவியை பலர் பாராட்டினாலும் சிலர் சமூக வலைத்தளங்களில் அவர் கொடுத்த தொகையை குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்திய வீரர்களை பொறுத்தவரை சச்சின் 50 லட்சமும் , கங்குலி 50 லட்சம் மதிப்பிலான அரிசியும் , பதான் சகோதரர்கள் 4000 முககவசங்களையும் அரசுக்கு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…