கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பி, வினோதமான முறையில் வழிபாடு ஒன்று செய்துள்ளனர். அங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இரண்டு தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து இந்த வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர்.
இதற்கென தனியாக இரு தவளைகள் பிடித்து வந்து,அவைகளுக்கு என்று தனித தனியாக வாங்கப்பட்ட ஆடையை மாட்டி அலங்கரித்தனர். பின்பு, தவளையின் சார்பில் ஒருவர் மற்ற ஒரு தவளைக்கு தாலி காட்டினார்.
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…