[Image source : Livemint]
மீளவே முடியாத மண முறிவு என்ற அடிப்படையில் 6 மாதம் அவகாசம் வழங்காமல் விவாகரத்து வழங்க முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
ஆறு மாதம் அவகாசம் தாராமலேயே ஒரு ஜோடியின் திருமணத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி 6 மாதம் அவகாசம் வழங்காமலேயே திருமணத்தை ரத்து செய்ய, அதாவது விவாகரத்து வழங்க முடியும் என்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
விவாகரத்து தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய ஆறு மாதங்கள் கட்டாய காத்திருப்பு காலத்தை, தேவைக்கு உட்பட்டு ரத்து செய்யலாம் என்றும் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…