5 சதவீதம் தெரியுமா? செய்தியாளர்களிடம் 5 விரலை காட்டிச் சென்றுள்ளார் சிதம்பரம்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம் கைது செய்யப்பட்டு தற்போது சிபிஐ காவலில் உள்ளார்.
நேற்று சிதம்பரத்துக்கு சிபிஐ காவல் முடிந்த நிலையில் மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது அவரது சிபிஐ காவல் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் சிதம்பரத்திடம் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு சிதம்பரம் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து விட்டதை ‘5 சதவீதம்’என்று தனது சைகையில் தெரிவித்தார் .அதாவது 5 சதவீதம் தெரியுமா? உங்களுக்கு 5 சதவீதம் என்றால் என்ன நினைவிற்கு வருகிறது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.சிதம்பரம் இவ்வாறு கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…