சம்பள நிலுவைத் தொகையை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம்..!

Published by
murugan

நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் சம்பள நிலுவைத் தொகையை எதிர்த்து  மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முகமூடி அணிந்து, இந்து ராவ் மருத்துவமனை, கஸ்தூர்பா மருத்துவமனை மற்றும் ராஜன் பாபு காசநோய் மருத்துவமனை மருத்துவர்கள் பலகைகளை கையில் ஏந்தி வேண்டுகோள் விடுத்தனர்.

“இந்த பிரச்சினையை எழுப்புவதில் நாங்கள் சோர்வாக இருக்கிறோம், ஆனால் இன்னும் எந்தத் தீர்மானமும் இல்லை. நாங்கள் இப்போது மருத்துவமனைகளில் இருக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. எங்களுக்கு உரிய சம்பளம் வேண்டும், அது எங்கள் அடிப்படை உரிமை” என்று இந்து ராவ் மருத்துவமனையின் தலைவர் அபிமன்யு சர்தானா கூறினார்.

Published by
murugan

Recent Posts

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…

32 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…

52 minutes ago

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் – 4 திட்டம்! காரணம் என்ன?

நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…

1 hour ago

“விராட் கோலி இடத்திற்கு அவர் தான் சரியா இருப்பாரு”…பிசிசிஐ முடிவு செய்த அந்த வீரர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…

3 hours ago

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

4 hours ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

4 hours ago