முதல் முறையாக கொரோனா நோயாளிக்கு தெலுங்கானா மருத்துவர்கள் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
தெலுங்கானாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள் 32 வயதான கொரோனா நோயாளிக்கு நாட்டின் முதல் முறையாக இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ததாக தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபருக்கு சர்கோயிடோசிஸ் என்ற நோய் ஏற்பட்டு அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் போது அந்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது நிலைமை மோசமடைந்தது. இதனையடுத்து, சரியான நேரத்தில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை சிர்த்து செய்து நோயாளியைக் காப்பாற்றி பின்பு நேற்று அந்த நோயாளி குணமடைந்து வீடு திரும்பினார்.
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…