முதல் முறையாக கொரோனா நோயாளிக்கு இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.!

Published by
கெளதம்

முதல் முறையாக கொரோனா நோயாளிக்கு தெலுங்கானா மருத்துவர்கள் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

தெலுங்கானாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள் 32 வயதான கொரோனா நோயாளிக்கு நாட்டின் முதல் முறையாக  இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ததாக தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபருக்கு சர்கோயிடோசிஸ் என்ற நோய் ஏற்பட்டு அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் போது அந்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது நிலைமை மோசமடைந்தது. இதனையடுத்து, சரியான நேரத்தில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை சிர்த்து செய்து நோயாளியைக் காப்பாற்றி பின்பு நேற்று அந்த நோயாளி குணமடைந்து வீடு திரும்பினார்.

Published by
கெளதம்

Recent Posts

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு நிம்மதி! மத்திய அரசு அளித்த முக்கிய தளர்வு..,

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு நிம்மதி! மத்திய அரசு அளித்த முக்கிய தளர்வு..,

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

23 minutes ago

‘ரெட்ரோ’ ரிலீஸ்: தாரை தப்பட்டை கிழிய பால் அபிஷேகம்.., ரசிகர்கள் கொண்டாட்டம்.!

சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…

29 minutes ago

அதிகரிக்கும் வெயில்.., பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அப்டேட்!

திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…

1 hour ago

“கண்டிப்பா ‘ரோலக்ஸ்’ இருக்கு!” ரெட்ரோ நிகழ்வில் லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…

2 hours ago

“ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கும் தொழிலாளர்கள்!” விஜய் வாழ்த்து!

சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…

3 hours ago

“திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் தான்!” மு.க.ஸ்டாலின் பெருமிதம்! 

சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…

3 hours ago