டெல்லியில் மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக, அம்மாநில அரசு இ-டோக்கன்களை அறிமுகம் செய்துள்ளது.
டெல்லியில் உள்ள மதுபான கடைகளில் சமூக இடைவெளியை மீறியதை அடுத்து, அம்மாநில அரசு இ-டோக்கன்களை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இ- டோக்கன்களைப் பெற www.qtoken.in என்ற வலைத்தளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டுமென அறிவித்தது.
மேலும், மதுபானம் வாங்க ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். அந்த நேரத்தில் வந்த மதுபானம் வாங்குமாறு டெல்லி அரசு அறிவித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…