குஜராத்தின் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் 4.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குஜராத் மாநிலத்திலுள்ள கட்ச் மாவட்டத்தில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இன்று மதியம் 12.08 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், சொத்து மற்றும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்ச் பகுதியில் உள்ள தோலாவீராவில் இதன் மையப்பகுதி அமைந்துள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் 6.1 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாகவும் நிலா அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு கட்ச் மாவட்டத்தில் அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…