குஜராத்தின் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் 4.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குஜராத் மாநிலத்திலுள்ள கட்ச் மாவட்டத்தில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இன்று மதியம் 12.08 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், சொத்து மற்றும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்ச் பகுதியில் உள்ள தோலாவீராவில் இதன் மையப்பகுதி அமைந்துள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் 6.1 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாகவும் நிலா அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு கட்ச் மாவட்டத்தில் அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…