earthquake [Image source : file image]
இன்று டெல்லி வட இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள கண்டோ பலேசா கிராமத்திற்கு அருகே 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவை இணைக்கும் எல்லைப் பகுதியில் இன்று 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்லாமாபாத், பெஷாவர் மற்றும் ஜம்மு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நில அதிர்வு நடவடிக்கை எதிரொலித்தது. அதிர்ஷ்டவசமாக, உடனடி காயங்கள் அல்லது சேதங்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
அதைப்போலவே மணிப்பூரிலும் உக்ருல் இடத்தில நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பலரும் பேரதிர்ச்சியில் உள்ளார்கள். பல இடங்களில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது.…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலன் மஸ்க் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல்…
பெங்களூர் : ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த…
ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…
மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…