பக்வான்ப்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்குவாதற்கு முன் வாக்காளர்களை அச்சுறுத்தும் வண்ணம் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, அங்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், பக்வான்ப்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்குவாதற்கு முன் வாக்காளர்களை அச்சுறுத்தும் வண்ணம் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் தடுத்துள்ளனர். அதில் 2 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருடன் சேர்ந்து சிலர், அரக்கோலில் வாக்காளர்களை அச்சுறுத்தியதாக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…