Categories: இந்தியா

ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சுவை..! உலகின் விலை உயர்ந்த ‘மியாசாகி மாம்பழம் இப்போது ராய்ப்பூரில்..

Published by
செந்தில்குமார்

உலகின் விலை உயர்ந்த மாம்பழமான ‘மியாசாகி’ ராய்ப்பூர் மாம்பழத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் உள்ள சர்வதேச சந்தையில் மாம்பழத் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் ரூபாய் 1.82 லட்சம் மதிப்புள்ள உலகின் விலை உயர்ந்த மாம்பழமான ‘மியாசாகி’ காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘மியாசாகி’ மாம்பழம் ஒரு கிலோ ரூ. 2.75 லட்சத்துக்கு விற்கப்படுகிறது.

சுமார் 639 கிராம் எடை கொண்ட ‘மியாசாகி’ மாம்பழம் ஜப்பானில் வளர்க்கப்படுகிறது. இந்த ‘மியாசாகி’ வகை மாம்பழம் ஜப்பானின் புகழ்பெற்ற மாம்பழமாகும். சூரிய ஒளி படும் இந்த மாம்பழத்தின் பகுதி ஒருவித சுவையும், மற்ற பகுதி வேறு விதமான சுவையும் கொண்டிருக்கும்.

திருவிழாவில் மாம்பழங்களை காட்சிப்படுத்திய கோல் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் கூறுகையில், இந்த மாம்பழத்தை வளர்க்க அதிக அக்கறை தேவை. இந்த மாம்பழங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பரிசளிப்பு நோக்கங்களுக்காக வியாபாரம் செய்யப்படுவதால், இந்த மாம்பழத்தின் விலை சாதாரண மாம்பழங்களை விட அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 minutes ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

2 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

3 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

19 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

19 hours ago