கர்நாடகாவில் உள்ள முன்னாள் முதலமைச்சராகிய குமாரசாமி அவர்களின் மகன் நிகில் கவுடா அவர்களின் திருமணம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணபாப்பாவின் பேத்தி ரேவதியை திருமணம் செய்கிறார். இதனை தொடர்ந்து ராம் நகர் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கொரோனாவால் அதிக அளவில் கூட்டம் கூட கூடாது என்று சொல்லியிருப்பதால் குமாரசாமி நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்த வேளையில், அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என கடும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
இதனால் கர்நாடக துணை முதலமைச்சர் இன்று திருமணத்தில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் விதிமீறல் செய்தால் நிகில் அவர்களின் திருமணத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…