Walking Naked On Street [file image ]
உத்தரப்பிரதேசம் : மாநிலம் காஜியாபாத்தில் பெண் ஒருவர் பட்ட பகலில் நிர்வாணமாக நடந்து சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நிர்வாணமாக, அந்த பெண் நடந்து செல்லும், அதிர்ச்சியூட்டும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
காஜியாபாத்தில் உள்ள மோகன் நகர் சௌராஹாவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் பலரும் நடந்து கொண்டு சென்றார்கள் . அப்போது பெண் ஆடையின்றி அங்கும் இங்கும் சுற்றித்திறிந்தார். இதனை பார்த்த பலரும் மிகவும் அதிர்ச்சியாகி என்ன இப்படி செல்கிறார் என்பது போல பார்த்தனர். யாரும் தங்களுடைய ஆடைகளை கொடுக்கவில்லை.
அந்த பெண்ணும் சாலையில் யாரையும் பார்க்காமல் நடந்து சென்று கொண்டே இருந்தது. அங்கிருந்த நபர் ஒருவர் தனது போனில் அவர் நடந்து செல்வதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு இருக்கிறார். அந்தப் பெண்ணின் அடையாளம் தெரியவில்லை. அந்த பெண் யார், எதற்காக நிர்வாணமாக தெருக்களில் சுற்றித் திரிந்தார் என்பதும் தெரியவில்லை.
சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவத்தின் வீடியோ வெளியானபோதுதான் அதிகாரிகளுக்கு இந்தச் சம்பவம் குறித்து தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நிர்வாணமாக நடந்து செல்லும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நடு ரோட்டில் இப்படியா? எனவும் என்ன பிரச்சனையோ தெரியவில்லை எனவும் கூறி வருகிறார்கள். மேலும், இந்த செய்தியை (freepressjournal) என்கிற செய்தி நிறுவனம் வெளியீட்டுள்ளது.
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…