அசாம் போலீஸ் ஆட்சேர்ப்பு தேர்வை முதல்வர் சர்பானந்தா சோனோவால் ஒரு மாதத்தில் தேர்வு நடத்த உத்தரவிடுகிறார்.
செப்டம்பர்-20 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட துணை ஆய்வாளர்கள் ஆட்சேர்ப்பு தேர்வு வினாத்தாள் கசிந்ததால் சில நிமிடங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் கசிந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டு துணை ஆய்வாளர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு ஒரு மாதத்திற்குள் நடத்தப்படும் என்று அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர், போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியத் தலைவர் பிரதீப் குமாருக்கு தேர்வை வெளிப்படையாக நடத்தவும், முடிவுகளை விரைவாக அறிவிக்கவும் உத்தரவிட்டார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…