ஆக்சிஜனுக்காக தொழிற்சாலைகள் காத்திருக்கலாம், மனிதர்களால் முடியாது – டெல்லி உயர் நீதிமன்றம்!

Published by
Rebekal

தொழிற்சாலைகள் ஆக்சிஜனுக்காக காத்து இருக்கலாம். ஆனால், கொரோனா  நோயாளிகளால் முடியாது என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதிலும் நாளுக்கு நாள் தனது வீரியத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் தங்களது மக்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. நாளுக்கு நாள் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகளின்றி மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால் சில மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் நோயாளிகளுக்கு ஆக்சிஜனை குறைப்பதற்கு கட்டாயப்படுத்தப் படுவதாக புகார் எழுந்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விபின் சங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அப்பொழுது, தொழிற்சாலைகள் ஆக்சிஜனுக்காக காத்து இருக்கலாம். ஆனால் கொரோனா நோயாளிகள் காத்து முடியாது எனவும், மனித உயிர்கள் தற்பொழுது ஆபத்தில் உள்ளதாகவும் நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் உபயோகத்தை அதிகரிப்பதற்கு என்ன செய்ய முடியும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

1 minute ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

2 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

2 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

4 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

5 hours ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

6 hours ago