பாலிவுட் நடிகரும் பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு ஒய்-பிளஸ் வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சன்னி தியோல் பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூர் தொகுதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி எம்.பி ஆவார்.
64 வயதான சன்னி தியோலுக்கு 11 பேர் பிளஸ் கொண்ட ஒய் பாதுகாப்பு வழங்கபப்ட்டுள்ளது. இதில் இரண்டு கமாண்டோக்கள் மற்றும் போலீஸ்காரர்கள் உள்ளனர். பாதுகாப்புப் படை குழு எப்போதும் சன்னி தியோலுடன் இருக்கும். அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் சன்னி தியோலுக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
சன்னி தியோலுக்கு புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசிற்கு ஆதரவாக பேசிய பின்னர் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…