வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முடித்து கொண்டு விவசாயிகள் சொந்த ஊர் கிளம்பியுள்ளனர்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்தது.
இதற்க்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் வைத்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்த்து உள்ளதாக கூறி, இதுவரை தங்கியிருந்த டெல்லியில் உள்ள தங்கள் கூடாரங்களை காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…