டெல்லி ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சண்டிகர் -கொச்சுவேலி ரயிலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது .
டெல்லி ரயில்நிலையத்தில் மதியம் 2 மணிக்கு 8 வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த சண்டிகர் -கொச்சுவேலி ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது .தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் நான்கு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.
பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…