மகாராஷ்டிராவில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு!

Published by
Surya

மகாராஷ்டிராவில் இன்று முதல் திரையரங்குகள்,யோகா நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் திறக்கப்படவுள்ளது .

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுடைய மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது.செவ்வாய் நிலவரப்படி, மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,92,693ஆக உயர்ந்திருந்தது. இந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகள்,நாடக அரங்குகள், நீச்சல் குளங்கள்,யோகா நிறுவனங்கள்,மல்டிபிளெக்ஸ் உள்ளிட்டவைகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.50% இருக்கை வசதிகளுடன் திரையரங்குகள், நாடக அரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ் உள்ளிட்டவைகள் செயல்பட வேண்டும் என்றும், திரையரங்குகளின் உள்ளே சாப்பாட்டு பொருட்களை கொண்டு செல்ல கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இரண்டாவது அலை நோய்த்தொற்றுக்கு சாத்தியமில்லை என்றும்,அதுபோன்ற நிலை ஏற்பட்டால் அதை சமாளிக்க அரசு தயாராக இருப்பதாகவும் மகாராஷ்டிரா மாநில சுகாதார மந்திரி ராஜேஷ் டோப் கூறியுள்ளார்.மேலும் வழிப்பாட்டு தலங்களை திறப்பது தொடர்பான முடிவை தகுந்த நேரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே எடுப்பார் என்றும் கூறினார்.

Published by
Surya

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

7 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

10 hours ago