உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் எதிரெதிரே வந்த இரண்டு வாகனங்கள் மோதி அருகில் உள்ள பாலத்தில் மீது மோதியதால் சம்பவ இடத்திலே 5 பேர் உயிரிழந்ததாக போலீசார் இன்று தெரிவித்தனர்.
இந்த விபத்தானது லார்-சாலம்பூர் சாலையில் நேற்று நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது. கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதி உயிரிழந்த 5 பேரில், இருவர் தியோரியாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கோரக்பூரைச் சேர்ந்தவர்கள். மேலும், இருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் இது குறித்து விசாரணை நடந்தி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…