கூட்ட நெரிசலை தவிர்க்க டெல்லி அரசு, ஆசாதபுர் சப்ஜி சந்தை 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. இருந்தும் அங்கு வாகன கூட்ட நெரிசல் அதிகப்படியாக இருக்கிறது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதிலும், பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க நெருக்கமான விவசாய சந்தைகளை அகற்றிவிட்டு வேறு விசாலமான இடங்களில் சந்தைகளை மாநில அரசுகள் அமைத்து தருகின்றன
அப்படி கூட்ட நெரிசலை தவிர்க்க டெல்லி அரசு, ஆசாதபுர் சப்ஜி சந்தை 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. இருந்தும் அங்கு வாகன கூட்ட நெரிசல் அதிகப்படியாக இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 1000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையிலும் வாகன கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனால், சமூக இடைவெளி இல்லாமல் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…