கூட்ட நெரிசலை தவிர்க்க டெல்லி அரசு, ஆசாதபுர் சப்ஜி சந்தை 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. இருந்தும் அங்கு வாகன கூட்ட நெரிசல் அதிகப்படியாக இருக்கிறது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதிலும், பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க நெருக்கமான விவசாய சந்தைகளை அகற்றிவிட்டு வேறு விசாலமான இடங்களில் சந்தைகளை மாநில அரசுகள் அமைத்து தருகின்றன
அப்படி கூட்ட நெரிசலை தவிர்க்க டெல்லி அரசு, ஆசாதபுர் சப்ஜி சந்தை 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. இருந்தும் அங்கு வாகன கூட்ட நெரிசல் அதிகப்படியாக இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 1000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையிலும் வாகன கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனால், சமூக இடைவெளி இல்லாமல் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…