அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று ( வியாழக்கிழமை ) இளம் விளையாட்டு வீரர் ( 20 வயது ) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.சுட்டுக்கொல்லப்பட்ட சனு அப்பாஸ் AMU வின் முன்னாள் மாணவராவார் .அவர் தனது சக நண்பர்களுடன் பயிற்சிக்காக மைதானத்தில் சென்று கொண்டிருந்த பொழுது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது .இதுகுறித்து தகவலிருந்து வந்த AMU பாதுகாப்பு படையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .
சனு அப்பாஸ் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலே இறந்துள்ளார்.இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட போது உடன் இருந்த நண்பர்கள் இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…