அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று ( வியாழக்கிழமை ) இளம் விளையாட்டு வீரர் ( 20 வயது ) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.சுட்டுக்கொல்லப்பட்ட சனு அப்பாஸ் AMU வின் முன்னாள் மாணவராவார் .அவர் தனது சக நண்பர்களுடன் பயிற்சிக்காக மைதானத்தில் சென்று கொண்டிருந்த பொழுது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது .இதுகுறித்து தகவலிருந்து வந்த AMU பாதுகாப்பு படையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .
சனு அப்பாஸ் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலே இறந்துள்ளார்.இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட போது உடன் இருந்த நண்பர்கள் இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…